ரயில் மேம்பால வளைவில் பேருந்து மோதி வடமாநில சுற்றுலா பயணி, ஓட்டுநர் சாவு
ராஜஸ்தான் மாநிலம் கோவிந்தபுரா பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் ஒரு மாதமாக நாடு முழுவதும் சுற்றுலா பயணம் செய்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்துக்கு புதன்கிழமை வந்த இவர்கள், இங்கிருந்து மைசூர் செல்வதற்காக ஈரோட்டில் இருந்து கிளம்பினர்.









