புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நெல்லை அருகே நடுவக்குறிச்சி கோவிலில் கொள்ளை

திருநெல்வேலி மாவட்டம் நடுவக்குறிச்சி அருகே உள்ள நடுத்தீர்த்தம்மன் கோவில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் புகுந்து

News image
Updated On :5 அக்டோபர் 2013, 6:07 am

முருகன்

திருநெல்வேலி மாவட்டம் நடுவக்குறிச்சி அருகே உள்ள நடுத்தீர்த்தம்மன் கோவில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் புகுந்து  சாமி பீடம் மற்றும் அம்மனுக்கு உரிய 2 அரை கிலோ வெள்ளி நகைகள் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.