தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நெல்லை அருகே நடுவக்குறிச்சி கோவிலில் கொள்ளை

திருநெல்வேலி மாவட்டம் நடுவக்குறிச்சி அருகே உள்ள நடுத்தீர்த்தம்மன் கோவில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் புகுந்து

News image
Updated On :5 அக்டோபர் 2013, 6:07 am

முருகன்

திருநெல்வேலி மாவட்டம் நடுவக்குறிச்சி அருகே உள்ள நடுத்தீர்த்தம்மன் கோவில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் புகுந்து  சாமி பீடம் மற்றும் அம்மனுக்கு உரிய 2 அரை கிலோ வெள்ளி நகைகள் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.