/

கணவன் தலையில் தாக்கி, மனைவியிடம் இருந்து 7 பவுன் நகை கொள்ளை

திருச்சி அருகே அரியமங்கலம் பகுதியில் லட்சுமிபுரம் 2வது தெருவில் வசித்துவருபவர் மாதவன் (40). இவரது மனைவி ஜெயலட்சுமி (35). நேற்று இரவு இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் மாதவன் தலையில்

News image
Updated On :8 அக்டோபர் 2013, 7:24 am

சண்முகம்

திருச்சி அருகே அரியமங்கலம் பகுதியில் லட்சுமிபுரம் 2வது தெருவில் வசித்துவருபவர் மாதவன் (40). இவரது மனைவி ஜெயலட்சுமி (35). நேற்று இரவு இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் மாதவன் தலையில் தாக்கி விட்டு ஜெயலட்சுமி அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். இது குறித்து அரியமங்கலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.