யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சேலத்தில் சுவர் இடிந்து 3 பேர் பலி

சேலம் வாய்க்கால்பட்டறை பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் தொடர் மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

News image
Updated On :9 அக்டோபர் 2013, 2:57 am

தங்கராஜா

சேலம் வாய்க்கால்பட்டறை பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் தொடர் மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

இவ்விபத்தில் வாய்க்கால்பட்டறை பகுதியில் வசித்து வந்த சீனிவாசன், மகள் ஜானகி , பேத்தி நந்தினி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் சீனிவானின் மனைவி கல்யாணி, பேரன் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.