ஸ்ரீவில்லிபுத்தூர் : கொலை வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒருவரை வெட்டிக் கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதன்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.








