மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சோழவரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3டன் செம்மரகட்டைகள் பறிமுதல்

சோழவரம் காவல் நிலைய எல்லையில் உள்ள அழிஞ்சிவாக்கம் கிராமத்தில்  தனியார் சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது.  இந்த தொழிற்சாலையின் ஒரு பகுதியில் செம்மரக்கட்டைகளை

News image
Updated On :14 அக்டோபர் 2013, 11:59 am

ம.சுந்​த​ர​மூ​ர்த்தி

சோழவரம் அருகே சோப்பு தயாரிக்கும் ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3டன் செம்மரக்கட்டைகளை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

சோழவரம் காவல் நிலைய எல்லையில் உள்ள அழிஞ்சிவாக்கம் கிராமத்தில்  தனியார் சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது.  இந்த தொழிற்சாலையின் ஒரு பகுதியில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சோழவரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து சென்ற போலீஸார் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்படட் செம்மரக்கட்டைகளின் மதிப்பு 20 லட்ச ரூபாய் இருக்கும் என கருதப்படுகிறது.  சோழவரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து செம்மரக்கடைகள் பதுக்கி வைத்த நபரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.