மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

புதுச்சேரியிலிருந்து மதுப்பாட்டிகள் கடத்திய பெண் கைது

உளுந்தூர்பேட்டை வட்டம் எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவலின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால், தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு

News image
Updated On :20 அக்டோபர் 2013, 9:57 am

சீனிவாசன்

உளுந்தூர்பேட்டை அருகே புதுச்சேரியிலிருந்து மதுப்பாட்டிகள் கடத்திய பெண்ணை எலவனாசூர்கோட்டை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

உளுந்தூர்பேட்டை வட்டம் எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவலின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால், தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு தன்ராஜ் மற்றும் போலீஸார் எலவனாசூர்கோட்டை பஸ் நிறுத்தத்தில் பஸ்ஸில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரி மாநிலம் மடுகரையிலிருந்து மதுபாட்டிகளை வயிற்றில் கட்டிக்கொண்டு  எறையூருக்கு விற்பனை செய்வதற்கு வந்த மடுகரை ரங்கநாதன் மனைவி அஞ்சலை(65) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 50 பிராந்தி பாட்டிகளை பறிமுதல் செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.