ஆம்பூர் அருகே அரசு பஸ் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து: 2 பேர் பலி

ஆம்பூர் அருகே வடபுதுபட்டு கிராமத்தில் அரசு பஸ் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.இதில் 2 பேர் உயிரிழந்தனர்.20 பேர் காயம் அடைந்தனர். மீட்பு பணிக்கு போலீஸார் வராததால் ஆத்திரமடைந்த
Updated on
1 min read

ஆம்பூர் அருகே வடபுதுபட்டு கிராமத்தில் அரசு பஸ் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.இதில் 2 பேர் உயிரிழந்தனர்.20 பேர் காயம் அடைந்தனர். மீட்பு பணிக்கு போலீஸார் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com