புதுச்சேரியில் வங்கி காப்பீட்டு நிறுவனத்தில் தீ விபத்து
புதுச்சேரி மாநிலம், ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள மூன்று அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Updated On :24 அக்டோபர் 2013, 5:18 am

புதுச்சேரி மாநிலம், ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள மூன்று அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கட்டடத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் இயங்கி வருகிறது.
இங்கு வங்கி, காப்பீடு நிறுவனம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. அந்த கட்டடத்தில் இருந்தவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...