தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஈரோடு அருகே காவிரி ஆற்றுப்பாலம் பூமி பூஜை

ஈரோடு பள்ளிப்பாளையத்தை இணைக்கும் 25.14 மீ. நீள காவிரிப் பாலத்துக்கு பூமி பூஜை நடந்தது. அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவைத்தார்.

News image
Updated On :27 அக்டோபர் 2013, 4:10 am

ஜபலின் ஜான்

ஈரோடு பள்ளிப்பாளையத்தை இணைக்கும் 25.14 மீ. நீள காவிரிப் பாலத்துக்கு பூமி பூஜை நடந்தது. அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவைத்தார்.அமைச்சர்கள் கே.வி.ராமலிங்கம், தங்கமணி மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள காவேரிப்பாலம் கட்டக்கோரி நீண்ட நாள் கோரிக்கை இருந்துவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.