தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரம் அருகே வெள்ளாற்றில் மூழ்கி முதியவர் சாவு

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள அள்ளூரில் வசித்து வருபவர் தட்சிணாமூர்த்தி (60). சேத்தியாத்தோப்பில் வாரசந்தையில் காய்கறி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை

News image
Updated On :27 அக்டோபர் 2013, 12:14 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே வெள்ளாற்றில் மூழ்கி முதியவர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள அள்ளூரில் வசித்து வருபவர் தட்சிணாமூர்த்தி (60). சேத்தியாத்தோப்பில் வாரசந்தையில் காய்கறி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு வெள்ளாற்றில் குளித்த போது சுழலில் சிக்கி நீரில் மூழ்கினார். தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு தீயணைப்பு மீட்புத்துறையினர் சென்று ஆற்றில் மூழ்கி இறந்த தட்சிணாமூர்த்தியின் உடலை மீட்டனர். இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.