வேளாங்கண்ணியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீஸார் 110 பேருக்கு வாந்தி மயக்கம்
வேளாங்கண்ணியில் மாதா கோயில் திருவிழாவினை ஒட்டி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் 110 பேர் உள்பட சுமார் 150 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு பாதிப்புக்கு உள்ளாயினர்.









