பலகோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியத்தை கேட்டு கோயில் தர்மகர்த்தா கடத்தல்: ஒருவர் கைது
காட்டுமன்னார்கோயில் அருகே கோயில் தர்மகர்த்தாவை கடத்திச் சென்று அவரிடம் கோயில் கலசத்தில் இருந்த இரிடியத்தை கேட்டு சித்ரவதை செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் ஒருவரை கைது செய்தனர்.










