வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மாற்று மருத்துவத்தில் ஈடுபட்ட இருவர் கைது

சிதம்பரம் எடத்தெருவைச் சேர்ந்த ராமானுஜம் மகன் நாராயணன் (40). இவர் ஆர்.எம்.பி மருத்துவம் படித்துள்ளார். ஆனால் இவர் அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்ததாகவும், காரைக்காட்டு சொக்கலிங்கம்

News image
Updated On :11 செப்டம்பர் 2013, 1:41 pm

G.Sundararaj

சிதம்பரம் நகரில் ஹோமியோபதி படித்துவிட்டு அலோபதி மருத்துவத்தில் ஈடுபட்டு வந்த இருவரை டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தலைமையிலான போலீஸார் இன்று கைது செய்தனர்.

சிதம்பரம் எடத்தெருவைச் சேர்ந்த ராமானுஜம் மகன் நாராயணன் (40). இவர் ஆர்.எம்.பி மருத்துவம் படித்துள்ளார். ஆனால் இவர் அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்ததாகவும், காரைக்காட்டு சொக்கலிங்கம் பிள்ளைத் தெருவைச் சேர்ந்த திருஞானம் ஏ.ஹெச்.எம் படித்துவிட்டு அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்ததாகவும் புதன்கிழமை சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். மேற்கண்ட இருவர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.