வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

உதவிப்பொறியாளருக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்கு!

சிதம்பரம் எம்.கே.தோட்டம் பிச்சமுத்து நகரில் வசிக்கும் விஜயலட்சுமி. இவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவிப்பொறியாளராக உள்ளார். இவருக்கு செல்போனில் பல்வேறு நம்பர்களில் இருந்து வீரமணி,

News image
Updated On :11 செப்டம்பர் 2013, 10:45 am

G.Sundararaj

சிதம்பரத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவிப் பொறியாளருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிதம்பரம் எம்.கே.தோட்டம் பிச்சமுத்து நகரில் வசிக்கும் விஜயலட்சுமி. இவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவிப்பொறியாளராக உள்ளார். இவருக்கு செல்போனில் பல்வேறு நம்பர்களில் இருந்து வீரமணி, முத்துமதி, மணிவாசகம், சதீஷ் என்ற பெயர்களில் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விஜயலட்சுமியின் சகோதரர் சுப்பிரமணியசாமி கொடுத்த புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.