சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் 32 சிலைகள் கரைப்பு: பலத்த போலீஸ் பாதுகாப்பு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிதம்பரம் தாலுக்காவில் மொத்தம் 91 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.சிதம்பரம் நகரில் 5 அடி உயரத்திலான மொத்தம் 11










