வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சப்-இன்ஸ்பெக்டர் மகன் மோட்டார் சைக்கிள் திருட்டு!

சிதம்பரம் அண்ணாமலைநகர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம். இவரது மகன் மகேஷ் ஜெகதீஷ் (21) அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பயின்று வருகின்றார்

News image
Updated On :13 செப்டம்பர் 2013, 12:37 pm

G.Sundararaj

சிதம்பரம் அண்ணாமலைநகரில் சப்-இன்ஸ்பெக்டர் மகனின் மோட்டார் சைக்கிள் திருடு போனது.

சிதம்பரம் அண்ணாமலைநகர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம். இவரது மகன் மகேஷ் ஜெகதீஷ் (21) அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பயின்று வருகின்றார். மாணவர் ஜெகதீஷ் கடந்த செப்.10-ம் தேதி அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலகம் எதிரே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்று திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.