மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மின்சாரம் தாக்கி விவசாயி சாவு

வன்ராம்பூண்டியை சேர்ந்த நாராயணன்(65).விவசாயியான இவர் வன்ராம்பூண்டியில் இருந்து ஆட்சிபாக்கத்திற்கு நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.சவுக்கு தோப்பு பகுதியில் நடந்து சென்ற போது

News image
Updated On :17 செப்டம்பர் 2013, 9:26 am

சீனிவாசன்

திண்டிவனம் அடுத்த ஆட்சிபாக்கம் அருகே மின்சாரம் தாக்கியதில் விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே இன்று உயிரிழந்தார்.

வன்ராம்பூண்டியை சேர்ந்த நாராயணன்(65).விவசாயியான இவர் வன்ராம்பூண்டியில் இருந்து ஆட்சிபாக்கத்திற்கு நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.சவுக்கு தோப்பு பகுதியில் நடந்து சென்ற போது மின்சார கம்பி அறுந்து கிடந்துள்ளது.இதனை கவனிக்காத அவர் மின்சார கம்பின் மீது கால் வைத்ததில் அங்கிருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீஸôர் வழக்கு பதிந்து இறந்த நாராயணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.