செப்.27க்குள் மீனவர்களை விடுவிக்கவில்லை என்றால் இலங்கையில் தஞ்சம் புகும் போராட்டம்: மீனவர்கள் திட்டம்
இலங்கையால் பிடிக்கப்பட்டு சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களை வரும் செப். 25ம் தேதிக்குள் விடுவிக்க வேண்டும். அவ்வாறு விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வில்லை என்றால், வரும்









