இவ் விழாவில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சி.சமயமூர்த்தி, டி.ஐ.ஜி. சுமித்சரண், மாநகர காவல் துணை ஆணையர் ராஜராஜன், உதவி ஆணையர் லோகநாதன், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) தி.தமிழ்ச்செல்வம், தேர்வாணையர் எஸ்.பிரபாகரன், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் பெ.கோவிந்தராஜ், நிதி அதிகாரி எல்.முத்துப்பாண்டி, மரியம்ஜான், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் ஆர்.முருகையாபாண்டியன், திருநெல்வேலி மேயர் விஜிலாசத்தியானந்த், கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூ, திருநெல்வேலி மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் சுதா கே.பரமசிவம், பரணி சங்கரலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.