நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருவண்ணாமலை இன்று காலை லேசான நிலஅதிர்வு

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள புதுத்தெரு பகுதிகளில் வீடுகளில் இருந்த பொருட்கள் விழுந்ததாக மக்கள் தெரிவித்தனர்.

News image
Updated On :26 செப்டம்பர் 2013, 4:00 am

சரவண பெருமாள்

திருவண்ணாமலை இன்று காலை லேசான நிலஅதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

திருவண்ணாமலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான வேங்கிகால், நல்லவன்பாளையம் பகுதிகளில் இன்று காலை 8.30 மணியளவில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. வீடுகளில் உள்ள பொதுமக்கள் இந்த நிலஅதிர்வை உணர்ந்தனர்.

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள புதுத்தெரு பகுதிகளில் வீடுகளில் இருந்த பொருட்கள் விழுந்ததாக மக்கள் தெரிவித்தனர். மேலும் நிலநடுக்கத்தால் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.