விசாரணைக் கைதி மரணம் : பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணைக் கைதி மரணம் அடைந்த சம்பவத்தில், முருகன் உடலை பெறுவது குறித்தும், அவரது குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு மற்றும் நிவாரண உதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, சம்பவத்துக்குக் காரணமான பண்ருட்டி போலீஸார் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.










