கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

புதுக்கோட்டை பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாததால் மக்கள் ஏமாற்றம்

தமிழகத்தில் யுகாதி பண்டிகை வருடக்கணக்கு முடிப்பு ஆகிய இரண்டு நாட்கள் வங்கிகள் தொடர் விடுமுறையால் மக்கள் தங்களுடைய வங்கிகளில் பணம் எடுக்க முடியாமல் தவித்தனர்

Updated On :1 ஏப்ரல் 2014, 7:42 am

தமிழகத்தில் யுகாதி பண்டிகை வருடக்கணக்கு முடிப்பு ஆகிய இரண்டு நாட்கள் வங்கிகள் தொடர் விடுமுறையால் மக்கள் தங்களுடைய வங்கிகளில் பணம் எடுக்க முடியாமல் தவித்தனர்

அதுமட்டுமல்லாமல் ஏடிஎம் அட்டைகள் வைத்திருப்பவர்கள் மையங்களுக்கு சென்றால் பணம் இல்லை என்று காவலர்கள் கூறுகிறார்கள் இப்போது லோக்சபா தேர்தல் நடக்க இருப்பதால்; தேர்தல் கமிஷன் அறிவிப்பால் பணம் கொண்டு வந்து வைக்கும் வாகனமும் சோதனையிட படுகிறது இக்காரணத்தினால் அதிகமாக மையங்களுக்கு வாகனமும் வருவதில்லை

இதனால் பணம் தட்டு ப்பாடு அதிகமாக நிலவுகிறது இன்று மாத முதல் தேதி சில அரசு ஊழியர்களுக்கு பணம் தங்களுடைய வங்கி கணக்கில் ஏறிவிடும் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.