15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

வேலூரில் நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் : இருவர் கைது

வேலூர் மாவட்டம் வேப்பன்குப்பம் பகுதியில் க்யூ பிரிவு காவல்துறையினர் நடத்திய வாகனச் சோதனையில், 2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On :2 ஏப்ரல் 2014, 7:38 am

வேலூர் மாவட்டம் வேப்பன்குப்பம் பகுதியில் க்யூ பிரிவு காவல்துறையினர் நடத்திய வாகனச் சோதனையில், 2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.