சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்கள் அனைத்தும் 12 பெட்டிகள் கொண்டவைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த மாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு சுமுகமான ரயில் சேவையை வழங்கும் வகையில் சென்னை கடற்கரை - தாம்பரம்; செங்கல்பட்டு - திருமால்பூர் வழித் தடத்தில் ஓடும் 9 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்கள் அனைத்தும் இனி 12 பெட்டிகள் கொண்டவைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்ட இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதனால் இனி அதிக அளவில் பயணிகள் பயணம் செய்ய முடியும்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
புதுவைக்கு மாநில அந்தஸ்து, கர்ப்பிணிகளுக்கு ரூ. 25,000, மருத்துவக் காப்பீடு ரூ. 25 லட்சம்! தவெக வாக்குறுதிகள்
அயோத்தியில் 200 ஆண்டுகள் பழமையான தேவநாகரி கையெழுத்துப் பிரதி கண்டெடுப்பு!

கழிவுநீர் தொட்டியில் விழுந்த 2 ஊழியர்கள் பலி: 8 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு உடல்கள் மீட்பு

டாப் 3ல் 2 இடங்களைப் பிடித்து சாதனை படைத்த சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

