எதிர்கால மத்திய மாநில அரசுகளின் நல்லுறவை விரும்பியே மோடியை ஜெயலலிதா விமர்சிப்பதில்லை: சி.பி.ராதாகிருஷ்ணன்
எதிர்காலத்தில் மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமையும்போது, மாநில அரசுக்கு நல்ல திட்டங்கள் கிடைக்கு, என்ற காரணத்தாலும், மத்திய மாநில அரசுகளின் நல்லுறவை விரும்பியுமே மோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா விமர்சனம் செய்யவில்லை என்று கூறினார் கோவை பாஜக வேட்பாளரும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன்.










