அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 2 பேர் காயம்

விருதுநகர் அருகே முத்துலிங்காபுரம், ரவீந்திரா ஃபயர் ஒர்க்ஸ்ஸில் பட்டாசு கழிவுகளைச் சேர்த்து, பசை காய்ச்சினர். அப்போது அவை திடீரென வெடித்ததில், சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த ராமர் (22),  ஜமீன்சல்வா

Updated On :4 ஏப்ரல் 2014, 7:02 am

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர்.

விருதுநகர் அருகே முத்துலிங்காபுரம், ரவீந்திரா ஃபயர் ஒர்க்ஸ்ஸில் பட்டாசு கழிவுகளைச் சேர்த்து, பசை காய்ச்சினர். அப்போது அவை திடீரென வெடித்ததில், சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த ராமர் (22),  ஜமீன்சல்வார்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் (35) இருவரும் காயம் அடைந்தனர். இருவரும் சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து வச்சகாரப்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.