குடிபோதையில் வேனை ஓட்டிய டிரைவர்: ஒருவர் பலி, 6 பேர் காயம்
சாத்தூர் அருகே நடுசுராங்குடியைச் சேர்ந்தவர் நாராயணன்(35). இவர் இன்று குடிபோதையில் சாத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த முக்கிய சாலையில் வேலை தாறுமாறாக ஓட்டியுள்ளார். இதில் வேன் மோதி ஒருவர் பலியானார். குழந்தை உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து தகவலறிந்த நகர போலீஸார் நாராயணனை கைது செய்தனர். இச்சம்பவம் பற்றி அறிந்த மக்கள் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு வேன் ஓட்டுனரை கைது செய்வதைவிட கொலை செய்ய வேண்டும் என்று கோசங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

