தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

குடிபோதையில் வேனை ஓட்டி விபத்து: ஒருவர் பலி, 6 பேர் காயம்

சாத்தூர் அருகே நடுசுராங்குடியைச் சேர்ந்தவர் நாராயணன்(35). இவர் இன்று குடிபோதையில் சாத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த முக்கிய சாலையில் வேலை தாறுமாறாக

Updated On :7 ஏப்ரல் 2014, 10:26 am

குடிபோதையில் வேனை ஓட்டிய டிரைவர்: ஒருவர் பலி, 6 பேர் காயம்

சாத்தூர் அருகே நடுசுராங்குடியைச் சேர்ந்தவர் நாராயணன்(35). இவர் இன்று குடிபோதையில் சாத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த முக்கிய சாலையில் வேலை தாறுமாறாக ஓட்டியுள்ளார். இதில் வேன் மோதி ஒருவர் பலியானார். குழந்தை உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து தகவலறிந்த நகர போலீஸார் நாராயணனை கைது செய்தனர்.  இச்சம்பவம் பற்றி அறிந்த மக்கள் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு வேன் ஓட்டுனரை கைது செய்வதைவிட கொலை செய்ய வேண்டும் என்று கோசங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.