வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சித்திரை விசுத் திருவிழா: தாமிரவருணியில் நீராடி பக்தர்கள் தரிசனம்

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் சித்திரை விசுத் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாமிரவருணி ஆற்றில் நீராடி தரிசனம் செய்தனர்.

News image
Updated On :14 ஏப்ரல் 2014, 7:53 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் சித்திரை விசுத் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாமிரவருணி ஆற்றில் நீராடி தரிசனம் செய்தனர்.

சித்திரை விசுத் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை பல்வேறு பகுதியில் இருந்து பாபநாசம் கோயிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாமிரவருணி ஆற்றில் நீராடி தரிசனம் செய்தனர். இதையொட்டி பாபநாசம் பாபநாசநாதர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டனர். மதியம் தீர்த்தவாரி நடைபெற்றது. சித்திரை விசுத்திருவிழாவில் கலந்து கொள்வதற்காக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாபநாசம் வந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.