நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ஸ்ரீதில்லைகோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாணம்

காலை பூதேவி, ஸ்ரீதேவி சமேத தில்லைகோவிந்தராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், திருமஞ்சனமும் நடைபெற்றது. மாலை மட்டையடி உற்சவமும், திருக்கல்யாணமும் வெகு சிறப்பாக

News image
Updated On :14 ஏப்ரல் 2014, 9:41 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீதில்லைக்கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரம் மற்றும் அவதார நட்சத்திர தின உற்சவம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

காலை பூதேவி, ஸ்ரீதேவி சமேத தில்லைகோவிந்தராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், திருமஞ்சனமும் நடைபெற்றது. மாலை மட்டையடி உற்சவமும், திருக்கல்யாணமும் வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீதில்லைகோவிந்தராஜப் பெருமாளை தரிசித்தனர். பின்னர் இரவு பூதேவி, ஸ்ரீதேவி சமேத தேவாதி தேவன் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் வெள்ளி சேஷ வாகனத்தில் வீதிஉலா வந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.