ஸ்ரீதில்லைகோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாணம்
காலை பூதேவி, ஸ்ரீதேவி சமேத தில்லைகோவிந்தராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், திருமஞ்சனமும் நடைபெற்றது. மாலை மட்டையடி உற்சவமும், திருக்கல்யாணமும் வெகு சிறப்பாக







