நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

வாக்கு சேகரித்த போது குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய திருமாவளவன்

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் அருகே புவனகிரி ஒன்றியத்தில் வாக்கு

News image
Updated On :20 ஏப்ரல் 2014, 2:00 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன் வாக்கு சேகரிக்கும் போது ஏராளமான குழந்தைகளுக்கு பெயர் சூட்டினார்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் அருகே புவனகிரி ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்று, தங்களது குழந்தைகளுக்கு பெயர் சூட்டுமாறு வலியுறுத்தினர். அப்போது திருமாவளவன் கையில் பெற்றுக்கொண்டு,அக்குழந்தைகளுக்கு  கபிலன், வெற்றிசெல்வன், யாழினி, அமுதினி, எழில்மதி என குழந்தைகளுக்கு பெயர் சூட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.