நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

அனுமதியின்றி ஊர்வலம் சென்ற பாஜக வாகனங்கள் பறிமுதல்

சிதம்பரம் மக்களவை தொகுதி தேசிய ஜனநாய கூட்டணி பாமக வேட்பாளர் சுதா மணிரத்தினத்தை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சி மோட்டார் சைக்கிள் பேரணியை, பாஜக விவசாய பிரிவுத் தலைவர் கே.வி.

News image
Updated On :21 ஏப்ரல் 2014, 12:49 pm

ஜி.சுந்தரராஜன்

காட்டுமன்னார்கோயிலில் காவல்துறை அனுமதியின்றி பிரசார ஊர்வலம் சென்றதாக, பாரதிய ஜனதா கட்சி வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சிதம்பரம் மக்களவை தொகுதி தேசிய ஜனநாய கூட்டணி பாமக வேட்பாளர் சுதா மணிரத்தினத்தை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சி மோட்டார் சைக்கிள் பேரணியை, பாஜக விவசாய பிரிவுத் தலைவர் கே.வி.கண்ணன்பிள்ளை தொடங்கி வைத்தார். பேரணிக்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பேரணிக்கு காவல்துறையினரிடம் அனுமதி பெறவில்லை என்பதால் காட்டுமன்னார்கோயில் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன், பேரணியில் சென்ற 8 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.