நெல்லையில் தேர்தல் ஆணைய உத்தரவை மீறி திறக்கப்பட்ட ஜவுளி கடைக்கு சீல் வைப்பு
மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அனைத்து தனியார் நிறுவனங்களும் வியாழக்கிழமை










