பாபநாசம் அணையில் படகு சவாரி நிறுத்தம்
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அணையின் நீர்மட்டம் 35 அடியாக குறைந்ததை அடுத்து பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணையில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. எனினும் அரு்விகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.










