கழிவு நீரை வெளியேற்றும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை : மாசுகட்டுப்பாட்டு வாரியம்
கழிவுநீரை வெளியேற்றும் சாய, தோல் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் சாய, சலவை மற்றும் தோல் ஆலைகளில்










