தூத்துக்குடி அருகே பெயிண்டர் அடித்துக் கொலை: போலீஸார் விசாரணை
தூத்துக்குடியில் பெயிண்டர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளார். தூத்துக்குடி முத்தையாபுரம் குமாரசாமி நகர் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் மகன் பாலமுருகன் (28). இவரது மனைவி









