எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

குடும்பத் தகராறில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை

தேனி மாவட்டம் கம்பத்தில் குடும்பப் பிரச்னையில் குழந்தைகள்ளுக்கு விஷம் கொடுத்து  தானும் விஷமருந்தி தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

Updated On :14 ஆகஸ்ட் 2014, 8:12 am

தேனி மாவட்டம் கம்பத்தில் குடும்பப் பிரச்னையில் குழந்தைகள்ளுக்கு விஷம் கொடுத்து  தானும் விஷமருந்தி தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

கம்பமெட்டு காலனியைச் சேர்ந்தராஜேஷ் கண்ணனின் மனைவி பத்மா, குடும்பப் பிரச்னையில் தன் குழந்தைகள் மூவருக்கு விஷம் கொடுத்துள்ளார். கார்த்திகா(10), நாகஜோதி(8), கோகிலப்பிரியா(7) ஆகிய மூவரில் விஷம் அருந்திய இருவர் இறந்து விட்டனர். பத்மாவும் உயிரிழந்துவிட்டார். ஒரு குழந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தது. இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.