ஜெயங்கொண்டத்தில் பெண் மரணத்தில் சந்தேகம்: கணவனை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
ஜெயங்கொண்டம் அருகே உள்ள உத்திரகுடி கிராமத்தை சேர்த தம்புசாமி மகள் சரஸ்வதி (25) இவருக்கும் தேவமங்கலம் கிராமத்தை சேர்ந்த கந்தன் மகன் அன்பரசன் (32) இருவருக்கும் கடந்த 2006ம் ஆண்டு திருமணம் நடந்தது இவர்களுக்கு 2 மகன் 1 மகள் உள்ளனர். ]இவர்கள் தற்போது ஜெயங்கொண்டத்தில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அடிக்கடி இருவருக்கும் இடையே சண்டை நடந்து வந்துள்ளது.









