47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பரம்பிக் குளம் அணையில் நீர் திறப்பு : சர்க்கார் பதியில் மின் உற்பத்தி துவக்கம்

கோவை மாவட்டம் பரம்பிக்குளம் அணையில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், சர்க்கார் பதியில் உள்ள நீர் மின் உற்பத்தி நிலையத்தில், மின்சார உற்பத்தி துவங்கியுள்ளது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2014, 10:03 am

வேல்முருகன்

கோவை மாவட்டம் பரம்பிக்குளம் அணையில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், சர்க்கார் பதியில் உள்ள நீர் மின் உற்பத்தி நிலையத்தில், மின்சார உற்பத்தி துவங்கியுள்ளது.

காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு பரம்பிக் குளம் அணையில் இருந்து வினாடிக்கு 550 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் மூலம், சர்க்கார் பதி நீர் மின் உற்பத்தி நிலையத்தில் 12 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.