வத்திராயிருப்பு வட்டார விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
ஸ்ரீவில்லிபுத்தூர்.ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு வட்டார விவசாயிகளுக்கு மதுரை, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மாணவ மாணவிகள் 3 மாத காலம் கிராமப்புற பணி அனுபவத் திட்டத்தின் கீழ் பகுதிக்கேற்ற வேளாண்மை சாகுபடி முறைகள் மற்றும் நவீன சாகுபடி முறைகள் குறித்து பயிற்சி அளிக்கிறார்கள்.










