ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

வியாபாரியிடம் ரூ.2 லட்சம் பணம் பறித்த ரெளடி கைது

உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் இம்தியாஸ். வியாபாரியான இவர், கடந்த 28-ம் தேதி பஞ்சப்பூர் அருகே இருசக்கர வாகனத்தி்ல் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த எடமலைப்பட்டி புதூர்

Updated On :2 டிசம்பர் 2014, 1:03 pm

திருச்சி எடமலைப்பட்டி புதூர் அருகே சென்ற வியாபாரியிடம் ரூ. 2 லட்சத்தை பறித்த ரெளடி திங்கள்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.

உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் இம்தியாஸ். வியாபாரியான இவர், கடந்த 28-ம் தேதி பஞ்சப்பூர் அருகே இருசக்கர வாகனத்தி்ல் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த ரெளடி சுந்தரபாண்டியன். இம்தியாஸை வழிமறித்து அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ. 2 லட்சத்தை பறித்துச் சென்றார். இது குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீஸார் வழக்குப் பதிந்து ரெளடி சுந்தரபாண்டியனை திங்கள்கிழமை இரவு கைது செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.