திருச்சி எடமலைப்பட்டி புதூர் அருகே சென்ற வியாபாரியிடம் ரூ. 2 லட்சத்தை பறித்த ரெளடி திங்கள்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.
உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் இம்தியாஸ். வியாபாரியான இவர், கடந்த 28-ம் தேதி பஞ்சப்பூர் அருகே இருசக்கர வாகனத்தி்ல் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த ரெளடி சுந்தரபாண்டியன். இம்தியாஸை வழிமறித்து அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ. 2 லட்சத்தை பறித்துச் சென்றார். இது குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீஸார் வழக்குப் பதிந்து ரெளடி சுந்தரபாண்டியனை திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!

இம்பாக்ட் வீரர் விதி இளம் வீரர்களுக்கான பொன்னான வாய்ப்பு: பிரப்சிம்ரன் சிங்

களைகட்டிய புதுச்சேரி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு!

எரிவாயு இறக்குமதி? கத்தார் சென்றார் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

