தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருநெல்வேலி சிவந்திப்பட்டி அருகே ரயில்வே கேட்டில் ஒரு ஆண் சடலம்: போலீஸார் தீவிர விசாரணை

திருநெல்வேலி சிவந்திப்பட்டி அருகே உள்ள ஸ்ரீராமன் குளம் ரயில்வே கேட்டில் இன்று காலை தலைவேறு உடல் வேறாக ஒருவரின் சடலம் கிடந்ந்தது.

News image
Updated On :3 டிசம்பர் 2014, 5:59 am

முருகன்

திருநெல்வேலி சிவந்திப்பட்டி அருகே உள்ள ஸ்ரீராமன் குளம் ரயில்வே கேட்டில் இன்று காலை தலைவேறு உடல் வேறாக ஒருவரின் சடலம் கிடந்ந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவந்திப்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று வழக்குப்பதிவு செய்து இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர் குறித்த தகவல் ஏதும் இன்னும் தெரிய வரவில்லை.  எனினும் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.