வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தாமிரவருணி ஆற்றில் வெள்ளம்

மேற்கு தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் அணிகளுக்கு வரும் நீர் வரத்து அதிகரித்தது.

News image
Updated On :10 டிசம்பர் 2014, 5:24 am

ஷேக் அப்துல்காதர்

மேற்கு தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் அணிகளுக்கு வரும் நீர் வரத்து அதிகரித்தது.

பாபநாசம் சேர்வலாறு அணைகள் ஏற்கனவே நிரம்பிய நிலையில் அணைகளுக்கு வந்து கொண்டிருந்த சுமார் 10 ஆயிரம் கன அடி நீர் இன்று காலை தாமிரவருணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.