பிசான சாகுபடிக்காக மணிமுத்தாறு அணையில் நீர் திறப்பு
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணையில் இருந்து பிசான சாகுபடிக்கு அணையின் பிரதான கால்வாயில் முதல் மற்றும் 2 ஆவது நேரடி குளங்கள் மூலம் பாசனம் பெறும் 10,834 ஏக்கர் நிலங்களுக்கு வியாழக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது.









