கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் ஆண்டு தோறும் மீன்வளத் துறையினர் 6 தவணைகளாக மீன் குஞ்சுகளை விடுவதாக தெரிவிக்கின்றனர். அமைச்சர் தொடங்கி வைக்கப்படும் நாள் அன்று முதல் தவணையாக மீன்குஞ்சுகள் விடப்படுகின்றன. அதன் பிறகு மீன்குஞ்சுகள் விடப்படுவதில்லை என்று மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு 12.15 லட்சம் மீன்குஞ்சுகள் விடுவதாக இலக்கு நிர்ணயித்துள்ளனர். ஆனால் சுமார் சுமார் 3 லட்சம் மீன்குஞ்சுகளுக்கு மேல் ஏரியில் விடுவதில்லை. இதனால் மீன் ஆதாரம் இல்லாமல் உள்நாட்டு மீனவர்கள் அவதியுற்று வருகிறோம் என உள்நாட்டு மீனவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தென்னந்தோப்பு காவலாளி வெட்டிக் கொலை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

சேலம் உள்பட 4 மாவட்ட தோ்தல் பணிக்கு எல்லை ஊா்க்காவல் படைவீரா்கள் 527 போ் வருகை

200-க்கும் அதிகமான தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும்: நயினாா் நாகேந்திரன்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

