திருச்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் சாலை மறியல்

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை தொமுச சிஐடியு எஐடியுசி தொழிற்சங்கங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

திருச்சியில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை தொமுச, சிஐடியு, ஐடியுசி தொழிற்சங்கங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.இதனையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com