ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர், திருவண்ணாமலை-மாதாநகரைச் சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி பழனியம்மாள் (42). இவர் சனிக்கிழமை காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்குச் சென்றுள்ளார். மாலை வேலை முடிந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைந்து தொங்கிக் கொண்டிருந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது அரிசி டப்பாவில் வைத்திருந்த சாவியை எடுத்து, பீரோவைத் திறந்து அதிலிருந்து 3 பவுன் எடையுள்ள செயின், தோடு மற்றும் மோதிரத்தை யாரோ திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது. இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் பழனியம்மாள் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

