மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அரசு நிர்ணயித்த விலையைவிடஅதிக விலைக்கு மருந்து விற்றால் கடும நடவடிக்கை

தேசிய மருந்து விலை நிர்ணய கழகத்தின் தலைவர் சிங் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து

News image
Updated On :1 பிப்ரவரி 2014, 9:29 am

வேல்முருகன்

 தேசிய மருந்து விலை நிர்ணய கழகத்தின் தலைவர் சிங் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது மருந்துகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்தார். ‘

மேலும் அரசு நிர்ணயித்த விலையை விட அதிகமான விலைக்கு விற்கும் நிறுவனங்கள், கடைகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.